குழந்தையா, தெய்வமா, அவதாரமா, சித்தரா... அய்யப்பனைப் பற்றி இப்படி ஒரு சிந்தனை ஓடாத உள்ளங்களே இல்லை. இந்த கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த நுால். மலையாளத்தில் எழுதப்பட்ட நாவல், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் கொலைகள், ஆக்கிரமிப்பு முயற்சி என, கிரைம் ஸ்டோரியாக நகர்கிறது. கிரிக்கெட்டின்...