அண்டை நாடான இலங்கையில், கிறிஸ்துவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் மீது, ஐ.எஸ்., என்ற பயங்கரவாத அமைப்பு, ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடந்தது முதல், தொடர்ந்து மூன்று மாதங்களில் விசாரணை என்ற பெயரில் கிடைத்த அனுபவம், விமர்சனப் பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறை நிகழ்வை...