சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் முன்னாள் இயக்குனரான, ஏ.என்., என அழைக்கப்படும், ஆறுமுகம் நடராஜன், கரூரை அடுத்த திருவேங்கிமலையில் பாரம்பரிய இசைக் குடும்பத்தில் பிறந்தவர். இயல்பிலே ஆழமான இசையறிவும், கலாரசனை யும் கொண்டவர். அவருடன், நெருங்கிப் பழகியவர்கள், அறிந்தவர்களின் நினைவுகளையும், அனுபவங்களையும்...