வாழ்வியல் கோட்பாடாக விளங்குவதால், இஸ்லாமும் அரசியலும் கலந்துள்ளன எனத் தெளிவுபடுத்தும் நுால். நபி பெருமான் ஆட்சியாளராகப் பணியாற்றியதையும் குறிப்பிடுகிறார். இறைவன் வழிகாட்டவில்லையென்றால், மனித சமூகம் அழிவை நோக்கி சென்று விடும் என்பதை, குர்ஆன் வசனங்கள் வாயிலாக எடுத்துக்காட்டியுள்ளார். ஆட்சியாளர்களை...