Advertisement
தமிழருவி மணியன்
கற்பகம் புத்தகாலயம்
‘அன்பே சிவம், பசி என்னும் பாவி, மனம் செய்யும் மாயம், உன்னை நீ அறி, சொல்லறச் சும்மா இரு, மரணம் முடிவன்று, வாழ்க்கை...
துரை.தண்டபாணி
மணிமேகலை பிரசுரம்
இறைவன் படைப்பில் அரிய நுட்பங்களும், உண்மைகளும் அடங்கி உள்ளதாக எடுத்துக் கூறியுள்ள நுால். படித்தால் முழு...
ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு
ஆசிரியர் வெளியீடு
விண் உலகத் திருப்பதி என்று அழைக்கப்படும் திருப்பாற்கடல், ஸ்ரீவைகுண்டம் தவிர, 106 திவ்ய தேசங்கள் குறித்த...
பாரதியார்
பார்த்திபன் பதிப்பகம்
மகாபாரதம், ஞானகாண்டத்தில் இடம்பெற்றுள்ள, 700 சுலோகங்களே பகவத்கீதை. இதற்கு பாரதியார் எழுதிய உரையுடன்...
டாக்டர் எஸ்.ஏ.பி. ஜவஹர் பழனியப்பன்
நகரத்தார் சமூகத்தினரின் முதல் கோவில் மற்றும் பெருமை மிக்க வாழ்க்கை பற்றி, வரலாற்று பின்னணியுடன்...
பா.சு.ரமணன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
‘என் வாழ்க்கையைப் பற்றி யாரும் எழுத முடியாது. ஏனெனில் அது எல்லாரும் பார்க்கும்படியாக மேற்பரப்பில்...
லேனா தமிழ்வாணன்
பஞ்ச பட்சி சாஸ்திரம், பஞ்ச பட்சிப் பாஷாணம் என்பவை பஞ்ச பட்சிகளைக் கொண்டு குறிசொல்லும் சாஸ்திரங்களாகும். இது...
முனைவர் மா.அய்யாத்துரை
கம்ப ராமாயணத்தை முழுதாக படிக்க இயலாதவர்களுக்கு, அந்த கதையை 100 பாடல்களில் விளக்க முற்படும் நுால். ராமாயண பெருமை,...
நந்தவனம் சந்திரசேகரன்
இனிய நந்தவனம் பதிப்பகம்
ஞானம் தொடர்பான கேள்வி, சந்தேகங்களுக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ள நுால். ஞானம் என்பது இன்னது என...
டாக்டர் உ.வே.சாமிநாதையர்
டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்
திருமாலுக்குரிய திருப்பதிகள் 108; அவற்றுள் ஒன்று தென்திருப்பேரை. தென்பாண்டி நாட்டில் நவதிருப்பதிகளுள்...
திருப்புகழ் மதிவண்ணன்
எல்.கே.எம். பப்ளிகேஷன்
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் தேர்ந்தெடுத்த பாடல்களை 34 தலைப்புகளில் நிரல்படுத்தி, உரை மொழிந்து...
பி.எஸ்.ஆச்சார்யா
நர்மதா பதிப்பகம்
மனித வாழ்வு, ஜீவன் யாத்திரையில் உயிர் அடைந்திருக்கும் முடிவு பற்றி ஞானிகள் அருளிய தத்துவங்களை தொகுத்து தரும்...
முனைவர் கோ.உத்திராடம்
தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதையர் அரும் பாடுபட்டுச் சேகரித்த ஓலைச்சுவடிகளில் பதிபசு பாசப் பனுவலும்...
க.மணி
அபயம் பப்ளிஷர்ஸ்
பள்ளிகளில் பகவத் கீதை படிக்கச் சொல்வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ‘அப்படி எதிர்ப்பு தெரிவிப்பதும்...
முனைவர் சொ.சேதுபதி
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
மகாகவி பாரதி இயற்றிய விநாயகர் நான்மணி மாலை பாடல்களை, விளக்கவுரையுடன் தரும் நுால். மணக்குள விநாயகர்கோவில்...
மெய்ஞானி பிரபாகரபாபு
தமிழ்க்கவி பதிப்பகம்
திருமங்கை ஆழ்வார் எழுதியுள்ள பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல்,...
ராஜேஷ்குமார்
அமராவதி பதிப்பகம்
கிரைம் நாவல்கள் எழுதி பிரபலமான எழுத்தாளர் ராஜேஷ்குமார், ஆன்மிகம் பற்றி எழுதியுள்ள நுால். சித்தர்கள் வாழ்வில்...
தெள்ளாறு ஈ.மணி
சங்கர் பதிப்பகம்
சிவனின் ஒரு வடிவமான, ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு பற்றி விளக்கும் நுால். முறையாக வழிபட்டால் பொன், பொருளை...
இறையன்பன்
செய்யுளின் இறுதி எழுத்தோ, இறுதிச் சொல்லோ, இறுதித் தொடரோ அடுத்த செய்யுளுக்கு முதலடியில் வைத்துப் பாடப் பெறுவது...
தொ.பரமசிவன்
தமிழகத்தில் மிக முக்கியமான வைணவ திருக்கோவில்களில் ஒன்றான அழகர் கோவில் பற்றி ஆராய்ந்து, வரலாற்றுப்பூர்வமாக...
டாக்டர் அபினவம் ராஜகோபாலன்
மனிதனுக்கு முக்கியமானது எது. வாழ்க்கை வசதிகளா? மன நிம்மதியா? எல்லா வசதிகளும் படைத்தவர்கள் ஏதோ ஒன்று குறைவதாக...
பி.கே.நாராயணன்
திவ்ய தேசங்கள் 108 என்று சொல்வர். இதில், 106 என்று சொல்வதற்கான விடை புத்தகத்தின் கடைசியில் உள்ளது. தமிழகத்தில்...
டாக்டர் வி.அலமேலு
பகவத்கீதையின் 18 அத்தியாய கருத்துகளுக்கு ஏற்ப, 18 கதைகளாக விளக்கப்பட்டுள்ள நுால்.முதல் அத்தியாயத்தில்...
தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா
ஓங்காரம்
ஜெக கீதை என்பது ஒரு விளையாட்டுச் சரக்கல்ல; நகைப்பதற்கும் கதைப்பதற்கும் பொருள் அல்ல. ஒரு நொடியில், நொடியை 100...
பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்: மாணவர்களுக்கு வழிகாட்டும் தினமலர் வழிகாட்டி நி
லடாக்கில் வாகனங்கள் மீது பனிச்சரிவு - 7 பேர் உயிரிழப்பு 7 killed in avalanche at zojilla pass
இன்றைய மதிய முக்கியச் செய்திகள்
2026-ல் யாருக்கு வெற்றி? - Parawheel அளிக்கும் Data!
பஸ்சின் பின்புறம் சொருகிய கார்; கணவன், மனைவி, மகளுக்கு சோகம்
பங்குனி உத்தர விழாவில் உற்சவர்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு! Perur Pateeswarar