புல், பூண்டு, புதர், செடிகொடி, மரம் ஆகியன எல்லாமும் தாவரங்களே. தாவரம் என்றால், இடம்பெயராமல் ஊன்றி நிற்பது என்பது பொருள். தாவரங்களுக்கும் ஐம்புலன்கள் உள்ளன. தொட்டு, பார்த்து, முகர்ந்து, ருசித்து, கேட்டு வாழ்கின்றன. அதனால், அவற்றை ஓரறிவு உயிரி என்பது அவ்வளவு பொருத்தமில்லை. தாவரங்களை வழக்கமான...