தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதையர் அரும் பாடுபட்டுச் சேகரித்த ஓலைச்சுவடிகளில் பதிபசு பாசப் பனுவலும் ஒன்று. இதுவரை அச்சில் வராதது. மறைஞானதேசிகர் உரையுடன், தற்போது அச்சு வடிவம் பெற்றுள்ளது.இது, சைவ சித்தாந்தம் பற்றிக் கூறும் சிறு நுால். குறள் வெண்பாவில் இயற்றப்பட்டது. மொத்தம், 332 பாடல்களைக்...