நகரத்தார் சமூகத்தினரின் முதல் கோவில் மற்றும் பெருமை மிக்க வாழ்க்கை பற்றி, வரலாற்று பின்னணியுடன் எழுதப்பட்டுள்ள நுால். உழைப்பு, உண்மை, கொடை மற்றும் நம்பிக்கையால் பெற்ற உயர்வின் மூலம் உருவான கட்டமைப்பை கண் முன் நிறுத்துகிறது.இரண்டு பகுதிகளாக நுால் உள்ளது. முதல் பகுதி, நகரத்தார் சமூக பெருமைகள்,...