Advertisement
ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு
ஆசிரியர் வெளியீடு
திருக்கோவிலின் அங்கங்களான ஆலயம், கோபுர வகைகள், விமானம், கருவறை, ஆகமம், மூர்த்தி, தலம், தீர்த்தம், கொடி மரம், பலி...
குடவாயில் பாலசுப்பிரமணியன்
அன்னம் (பி) லிடெட்
திருக்கோவில் வரலாறுகள் திரித்துக் கூறப்பட்டதைச் சுட்டி, கல்வெட்டு, சிற்பம், செப்பேடு துணை கொண்டு உண்மை...
ப.ஜெயக்குமார்
உமாதேவி பதிப்பகம்
பெரிய புராணத்தில் இடம்பெற்ற பெண்களில், 19 பேரின் வரலாற்றை படைத்துள்ளார். இதில், 13 பேர் இல்லத்தரசியராகவும்,...
பொ.முத்தையா பிள்ளை
அழகு பதிப்பகம்
அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தருக்கு சிவஞான போதப் பொருளை ஓதி எடுத்துரைத்து வந்ததே சிவஞான...
மு. விவேகானந்தன்
முன்றில்
உலகில் மதங்கள் தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்வதற்காகவும், சைவத்திற்கு உயர்வான சமயமில்லை என்பதை...
பிரபு சங்கர்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
ஓம் சக்தி என்ற இந்த புத்தகத்தில் அம்மன்களின் வரலாறும், சிறப்பும் தொகுக்கப்பட்டு உள்ளது. அனைத்திற்கும்...
நல்லி குப்புசாமி செட்டியார்
பிரெய்ன் பேங்க்
வியாசர் மகாபாரதம் சார்ந்த, 60 கதைகளைத் தொகுத்து, புதிய பார்வையில் முன்வைக்கும் நுால். கதை முகப்பில் சுருக்கமான...
பிறைசூடன்
நாராயணனின் பெருமையைக் கூறும் நுால். நாராயண பட்டத்ரியால், வடமொழியில் எழுதப் பட்ட ஸ்லோகம். வடமொழியில்...
மாணிக்கவாசக சுவாமிகள்
பன்னிரு சைவ திருமுறைகளில் ஒன்றாக உள்ளது திருவாசகம். எட்டாம் திருமுறை. முழுமுதல் கடவுளான சிவபெருமான் மீது...
இந்திரா சவுந்தர்ராஜன்
விகடன் பிரசுரம்
நவபாஷாண முருகன் சிலையை உருவாக்க, போகர் என்னென்ன பாஷாணங்கள் பயன்படுத்தினார்; உறுதித் தன்மைக்கு, என்ன கலவை...
க.மணி
அபயம் பப்ளிஷர்ஸ்
ஆசிரியர் எழுதியுள்ள பல புத்தகங்களை, வரிசைக் கிரமமாகப் படித்தாலும், ஆங்காங்கே இடைச் செருகலாய் படித்தாலும்,...
ஜெ.கலைவாணி
அகலன் வெளியீடு
திருவாசகத்தில் மெய்ப்பாடு என்னும் பொருண்மையில் அமைந்த இந்நூல், திருவாசகத்தில் இடம்பெறும் பாடல்களை...
க. ஸ்ரீதரன்
நர்மதா பதிப்பகம்
அகிலத்து மாந்தர் அனைவரையும் சமமாகவே பாவித்து வாழ்ந்த, ஆன்மநேய முனிவர் ஸ்ரீராமானுஜர், 1,000 ஆண்டுகள் கடந்தும்...
முனைவர் சிவ.சண்முகசுந்தரம்
பாரி நிலையம்
கம்பராமாயணத்திற்கு இணையாகப் போற்றப்படும் பெருமை வாய்ந்த பக்தி இலக்கிய நுால் கந்த புராணம். உற்பத்தி காண்டம்,...
பி.ஆர்.ராஜாராம்
நம்மோடு பயணிப்பதாலேயே கடவுளும் நாமும் ஒன்றாகி விடுவதில்லை. சாயி கடவுளின் அவதாரமாக பார்க்கப்படுகிறார். அவர்...
கா.சுப்பிரமணிய பிள்ளை
வைகுந்த் பதிப்பகம்
‘இறைவன் ஒருவனே’ என்று வாழ்ந்த முனிவர் பற்றிய நுால். வேதம், வேதாந்தம், மீமாஞ்சை, தர்க்கம், வியாகரணம் போன்ற...
ஆ.கோமதி நாயகம்
மறுபதிப்பாக வந்துள்ளது. அருணகிரி நாதர் அருளிய திருப்புகழில் பாடிய, 201 தலங்களைப் பற்றியும், வைப்புத் தலங்கள்,...
வரலொட்டி ரெங்கசாமி
தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா... நின்னை தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா... என்பது போல காணும் அழகெல்லாம்...
முகிலை இராசபாண்டியன்
முக்கடல்
திருமாலின் அருள் பெற்ற பன்னிரு ஆழ்வார்களில் பெரிதும் கவரும் நன்கலியன் திருமங்கை ஆழ்வாரை படம் பிடித்துக்...
பி.எஸ்.ஆச்சார்யா
கண்ணன் போர்க்களத்தில் சொன்னவை அர்ச்சுனனுக்கு மட்டுமல்லாது, உலகத்தில் வாழும் மனிதர்கள் அனைவர்க்கும்...
சொக்கரமணகிரி தாசலிங்கம்
பூமாயி பதிப்பகம்
ஆன்மிக அன்பர்களுக்கு அருட்கொடையாக வந்துள்ள இந்நுால், மாயாசக்தி அன்னை மீனாட்சியின் பெருமை பேசுகிறது. பக்தி...
மருத்துவர் கைலாசம் சுப்ரமண்யம்
வானதி பதிப்பகம்
அளவிலா பக்தி செலுத்தும் அன்பர்களுக்கு தேவை அறிந்தும், சூழலுக்குப் பொருத்தமாக வெளிப்பட்டு அருள் செய்கிறான்...
அறந்தாங்கி சங்கர்
அறந்தாங்கி சங்கர் பதிப்பகம்
திருக்கடையூர் அபிராமி அம்மன் துவங்கி, 41 பரிகாரத் திருத்தலங்களை விளக்குகிறார். தலை எழுத்தை மாற்றி அமைக்கும்...
மாணிக்கவாசகர்
அருணா பப்ளிகேஷன்ஸ்
மாணிக்கவாசகர் சுவாமி அருளிய திருவாசகம் மூல நுால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. எளிதாக படிக்கும் வகையில்...
தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத்தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்; அண்ணாமலை அறிவிப்பு
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; பழைய நடைமுறையே தொடரும் என்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்
இயக்கம் துவக்கிய முதல் நாளிலேயே அண்ணாமலைக்கு 10 லட்சம் பேர் ஆதரவு!
அண்ணாமலையை நம்பி போக வேண்டாம் பா.ஜ.,வினருக்கு நயினார் வேண்டுகோள்
யூடியூபர் மாரிதாஸ் கைது
தமிழக மக்களுக்கு புரியும் மொழியில் தேசிய கட்சிகள் பேசவில்லை!