ஸ்ரீராமகிருஷ்ணா மடம், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 1240.)சுவாமி யதீஷ்வரானந்தர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்து மூத்த துறவிகளில் ஒருவர். ஐரோப்பாவில் ஏழு ஆண்டுகளும், அமெரிக்காவில் 10 ஆண்டுகளும் வேதாந்தத்தைப் பரப்பி, பயிற்றுவிக்கும் உயர்ந்த பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். பேச்சாற்றலும், எழுத்தாற்றலும்...