திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 200.) இரண்டு குறுநாவல்கள், நான்கு சிறுகதைகள், ஆசிரியருக்கு ஆண்கள் மீது உள்ள கோபத்துடன் ஆரம்பமாகிறது. முதல் கதையான `கட்டில் மனசு.' தலைமுறை தாகத்தில் இளம் தலைமுறைப் பெண்ணின் இன்றைய ஈடுபாடு விவாதப் பொருளாகிறது. பெண்ணிய வளர்ச்சி,...