குழந்தைகள் திறன் வளர்க்கும் பாடல்கள் பல்வேறு தலைப்புகளில், பத்து பத்து வரியாக அமைந்துள்ளன. ஓசை நயம், கருத்து வளத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.இயற்கை படைத்த உயிரினங்கள் முதல், மனிதன் கண்டுபிடித்து படைத்த நவீன கருவிகள் வரை, 240 பாடல்கள். கவிதை திறனும், வரிசைப்படுத்தி உள்ள திறமையும்...