Advertisement
ஜெயஸ்ரீ கிஷோர்
சத்யா பதிப்பகம்
ஷீரடி சாய்பாபா நிகழ்த்திய அதிசயங்களைத் தொகுத்திருக்கிறார். சாய்பாபா என பெயர் வரக்காரணம், வியாழக்கிழமை...
வேணு சீனிவாசன்
சங்கர் பதிப்பகம்
வியாசர் எழுதிய பதினெட்டு புராணங்களில் விநாயக புராணம் உபபுராணம் ஆகும். பிருகு முனிவர், வேதவியாசரிடம் கேட்ட...
இந்திரா சவுந்தர்ராஜன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
வரதா வரம்தா என கேட்கும் இந்த புத்தகம் கேட்காமலேயே வரம்தரும் அத்திவரதனாம் வரதராஜன் பற்றிய தொகுப்பு. ஆசிரியர்...
பிரபு சங்கர்
தாத்தா பேரக்குழந்தைகளோடு கோவிலுக்கு செல்லும்போது தொணதொணக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது போல அமைந்த நுால்...
பா.சு.ரமணன்
ராமநாதபுரம் பாம்பனில் அப்பாபுவாக பிறந்தவர் பாம்பன் சுவாமிகளாக, குமரகுருதாச சுவாமிகளாக அறியப்பட்டார்....
அ.நாகலிங்கம்
ஆசிரியர் வெளியீடு
சிவ புராணம், கீர்த்தித்திரு அகவல் பிரிவுகளுக்கு பாடலைப் பிரித்து, அரும்சொல் விளக்கம் தந்து விளக்கவுரையை...
பதிப்பக வெளியீடு
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
திருக்கோவில் வெளியீடாக வந்துள்ள நுால். மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் தல வரலாறு...
டாக்டர் லட்சுமி ராஜரத்தினம்
பக்தர்களுக்கு அருளும் பண்பாளன்... பார் போற்றும் தயாளன்... பக்தர்களின் துயர் தீர்க்க பறந்தோடி வரும் மயிலோன்...
வா.மு.சேதுராமன்
கவியரசன் பதிப்பகம்
மரபுக்கவிஞர் வா.மு.சேதுராமன், சேது காப்பியத்தை, 75ம் வயதில் தொடங்கி, 84ம் வயதில், 10ம் காண்டத்தை படைத்துள்ளார்....
சுவாமி சிவானந்தா
தெய்வீக வாழ்க்கை சங்கம்
சுவாமி சிவானந்தாவின் கடவுள் பற்றிய சிந்தனைகளை தமிழில் தரும் நுால். அவர் அருளிய, ‘கோ எக்சிஸ்ட்’ என்ற ஆங்கில...
அருப்புக்கோட்டை செல்வம்
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
ஜப்பானியக் கவிதை வடிவமான, ‘ஹைக்கூ’ தமிழில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய அளவில் தமிழில் தான் ஹைக்கூ...
வரலொட்டி ரெங்கசாமி
பச்சைப்புடவைக்காரியின் மேல் பித்தனாகி போன நுாலாசிரியர் வரலொட்டி ரெங்கசாமியின் மற்றொரு படைப்பு மீண்டும்...
சி.ஏ.எஸ்.சிவகுமார்
ஆட்டோ பிரின்ட்
காஞ்சி மஹா பெரியவரின், ‘தெய்வத்தின் குரல்’ புத்தகத்தின், ஏழு பிரிவுகளையும் படித்து, அதிலிருந்து சாராம்சம்...
சு.மணி
அபயம் பப்ளிஷர்ஸ்
வேதத்தின் அந்தமான வேதாந்தம், ‘உபநிஷத்’ என்ற ஞானப் புதையலாக உள்ளது. பூமியில் தோண்டி புதையல் எடுப்பது மிகக்...
அருண் சரண்யா
புத்தகத்தின் பெயரைப் பார்த்ததும் திருமாலும், பிரம்மனும் விஸ்வரூபம் எடுத்த சிவபெருமானின் அடியையும்...
சரவணக்குமார்
மனிதர்களாக பிறந்து மகான்களாக வாழ்ந்து மறைந்த ஆன்மிகப் பெரியவர்களின் அனுக்கிரகத்தை விவரிக்கிறது இந்நுால்....
நாடி ஜோதிடத்தில் வல்லவரான நுாலாசிரியர் ரமணன் எழுதிய நுால் சேக்கிழாரின் பெரியபுராணம் – 63 நாயன்மார்களின்...
பி.கே. வேங்கடேசன்
பாதுகா பவனம்
ஆழ்வார்கள் அருளிச் செய்த திருப்பாசுரங்கள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம். இவை அனைத்தும் ஓத இயலாதோருக்குத் துணை...
ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு
சிவா விஷ்ணு ஆலயங்கள், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் எங்கெங்கு உள்ளன என்பன பற்றிய தகவல்களும், கோவில்...
ராம நாமம் பெருமைக்கும், போற்றுதலுக்கும் உரியதைப் போலவே, ராம நாமத்தை உச்சரிக்கும் அனுமனும்...
பேராசிரியர் தி.இராசகோபாலன்
வானதி பதிப்பகம்
பன்னிரு ஆழ்வார்களில், எம்பெருமானுக்குப் பொங்கும் பரிவு கொண்டு, பல்லாண்டு பாடியதால் விஷ்ணு சித்தர் –...
இளமதி ஜானகிராமன்
காவ்யா பதிப்பகம்
உலகம் முழுதும் வழிபாடுகள் பல வடிவில் இருப்பினும், நோக்கம் ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்திய நாட்டிலும்,...
அந்தாதி என்பது ஆண்டுகள் பழமையான இலக்கணம். கவிதையின் கடைசி வரியை அந்தம் எனக் கொண்டு, அடுத்த கவிதையில் முதல்...
மு.ஜோதி சுந்தரேசன்
குமரன் பதிப்பகம்
ஆன்மிக வினா – விடை தொகுப்பு நுால் இது. விநாயகர் குறித்த செய்திகள் துவங்கி, கடவுளுக்கு உகந்த விரத நாட்கள்,...
பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்: மாணவர்களுக்கு வழிகாட்டும் தினமலர் வழிகாட்டி நி
லடாக்கில் வாகனங்கள் மீது பனிச்சரிவு - 7 பேர் உயிரிழப்பு 7 killed in avalanche at zojilla pass
இன்றைய மதிய முக்கியச் செய்திகள்
2026-ல் யாருக்கு வெற்றி? - Parawheel அளிக்கும் Data!
பஸ்சின் பின்புறம் சொருகிய கார்; கணவன், மனைவி, மகளுக்கு சோகம்
பங்குனி உத்தர விழாவில் உற்சவர்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு! Perur Pateeswarar