காஞ்சி மஹா பெரியவரின், ‘தெய்வத்தின் குரல்’ புத்தகத்தின், ஏழு பிரிவுகளையும் படித்து, அதிலிருந்து சாராம்சம் எடுத்து, ‘நேர் கொண்ட பார்வை’ என சுருக்கித் தந்திருக்கிறார் ஆசிரியர். தினமும் என்னென்ன வழிமுறைகளை வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்பதை, இதைப் படித்தால் அறிந்து கொள்ளலாம்.கூடவே, அன்றாடம் நாம் சொல்ல...