கருத்துக்களின் அணிவகுப்பாக மலர்ந்துள்ள புதுக்கவிதைகளின் தொகுப்பு நுால். மரபின் கவித்துவத்தை உணர்ந்து, பாதை மாறாமல் படைக்கப்பட்டுள்ளன. வள்ளுவன், இளங்கோ, கம்பன் எனத் துவங்கி, வாழ்வு அறத்துடன் நெருக்கமாய் இருக்கின்றன.நன்மை, தீமையை எடுத்துக்காட்டி நவீன மொழியில் படைக்கப்பட்ட அறக்களஞ்சியம். தவறுக்கு...