Advertisement
டாக்டர் ஆர்.வைத்தியநாதன்
ஸ்ரீ சங்கராலயம்
எழுபது பீடாதிபதிகளின் குருபரம்பரை தொகுப்பு புத்தகம் ஆன்மிகம் தொடர்பானது. ஸ்ரீ காஞ்சி மடம் என்பது மகா...
சு.சண்முகசுந்தரம்
காவ்யா
தமிழகத்தின் தொன்மைச் சமயம் சைவமாகும். இச்சமயம் வளர்த்த பெரியோர் பற்பலராவர்; அவருள் தாயுமானவர், பட்டினத்தார்,...
பண்டிட் நாராயணன்
ஸ்ரீநிதி பப்ளிஷர்ஸ்
எங்கே கடவுள்? பிரபஞ்சம் உருவான வரலாறு, யுகங்கள், சிருஷ்டி கர்த்தா, முப்பெரும் தேவியராகிய கலைமகள், அலைமகள்,...
முகிலை இராசபாண்டியன்
ஞாலம் இலக்கிய இயக்கம்
சேக்கிழார் படைத்த பெரிய புராணம், சுந்தரர் வாழ்க்கையுடன் தொடங்கி, சுந்தரர் வாழ்க்கையுடனே நிறைவடைகிறது....
திருப்பூர் கிருஷ்ணன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
மனிதர்களின் மேல் கருணை கொண்டு கனிந்த பழமாய் காட்சியளிப்பவர் காஞ்சிப் பெரியவர். எளிமையின் திருவுருவாய்...
வரலொட்டி ரெங்கசாமி
பக்தர்களின் பக்தியை அளவிடுகிறாள் பச்சைப்புடவைக்காரியாக வலம் வரும் மதுரை அன்னை மீனாட்சி. அவளின் தராசில்...
பாலுார் கண்ணப்ப முதலியார்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
உலகிற்கே ஒரு மந்திரம் திருமந்திரம். மந்திரத்திற்குரியது சமஸ்கிருதம் மட்டுமே எனும் கூற்றைப் பொய்யாக்கிய ஒரே...
சு.மணி
அபயம் பப்ளிஷர்ஸ்
தத்வமஸி என்ற வார்த்தையை கேட்டவுடன், அய்யப்பன் கோவில் தான் நினைவுக்கு வரும். ஏனெனில், அய்யப்பன் கோவில்களில்...
பதிப்பக வெளியீடு
டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்
தமிழில் வண்ணப்பாடல்கள் படைத்து மகிழச் செய்த புலவருள் தலையாயவர் அருணகிரிநாதர். 15 ஆம் நுாற்றாண்டில்,...
ஸ்ரீ.உ.வே.கோழியாலம் சடகோபாசாரியர்
அயக்கிரிவா பதிப்பகம்
கலியுக தெய்வமாக விளங்கும் ஸ்ரீவேங்கடவன் வழிபாட்டில், அவன் பெருமை கூறும், 108 திருநாமங்கள் மிகவும் இன்றியமையாத...
அ.பழனிசாமி
குமரகுருபரர் அருளிய மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் சொற்சுவை, பொருட்சுவை, கற்பனை, வருணனை கொண்ட...
இரா.ஜீவரத்தினம்
கைத்தடி பதிப்பகம்
இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் கோகுல கிருஷ்ணனின் ஆளுமை மிகுந்து காணப்படும். இதில் பலவித மாயங்களைப்...
சுவாமி தயானந்த ஸரஸ்வதி
நம்மிடையே வாழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்தசிறந்த துறவியான தயானந்த சரஸ்வதி, இந்த நாட்டின் அறிவுச் செல்வமான...
வேணு சீனிவாசன்
சங்கர் பதிப்பகம்
நுாலாசிரியர், 120க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியவர்; இலக்கியப் பரிசுகளும் பெற்றவர். இந்த நுால் ஆன்மிகம் என்பதை...
பால. இரத்தினவேலன்
நர்மதா பதிப்பகம்
நிறைமொழி மாந்தர் திருமூலர் இயற்றிய அற்புத நுால், மந்திரமாலையாகிய திருமந்திரம். அதில், ஒன்பதாம் தந்திர-த்தில்...
டாக்டர் உ.வே.சாமிநாதையர்
டாக்டர் உ.வே.சா., 1939ல் வெளியிட்ட இந்தநுால், 80 ஆண்டுகளுக்குப் பின், தற்போது வெளியிடப்பட்டுள்ளது.திருத்தணியின்...
க.மணி
‘பலனை எதிர்பார்க்காதே, கடமையை செய்’ என்கிறது பகவத் கீதை. ‘ஆனால், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், அதாவது ஒவ்வொரு...
பேரா., ஜெய.குமாரபிள்ளை
கி.பி., மூன்றாம் நுாற்றாண்டிற்குப் பின், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த களப்பிரர்களாலும்,...
கவியோகி வேதம்
மகான் ஸ்ரீலஹரிபாபா பதிப்பகம்
அற்புதக் கதம்ப மலர்களாக அற்புதக் கருத்துகள் அடங்கிய சிறுகதை நுால். ஆசிரியர் ஆன்மிக வேட்கையை பிரதிபலிப்பவை....
‘வரத நம்பி’ இளநகர் காஞ்சி நாதன்
ஜெயதாரிணி அறக்கட்டளை
தமிழில் முதல்முறையாக ராகமாலிகை வடிவில், இனிமையாக கேட்பதுடன், விளக்கத்துடன் இருப்பதால், விஷ்ணு சஹஸ்ர...
முனைவர் ஆ.சந்திரசேகரன்
செம்மூதாய் பதிப்பகம்
பாம்பன் சுவாமிகளின் பாடல்கள் அனைத்தும் மந்திரங்கள். அவருடைய பல பாடல்களில், சில பாடல்களையாவது நித்திய...
இதிகாச நுால்களில் ஒன்றான மகாபாரதத்தில் கண்ணனின் ஆளுமை அதிகம். இந்த காவியத்தில் பலவிதமான மாயங்களை புரிந்து,...
கோ.தியாகராஜன்
நந்தினி பதிப்பகம்
திருமாலும், பிரம்மாவும் அடிமுடி காண முடியாத இறைவன் அருள் பாலிக்கும் மலை திருவண்ணாமலை. அண்ணாமலையாரின் சிறப்பு...
1 காசு கூட தமிழகத்துக்கு வழங்க கூடாது: எச்.ராஜா
கனிமொழி சொல்வதில் உண்மை இல்லையே ! தமிழில் பேசிதான் ரயில் டிக்கெட் வாங்கினோம் !
ராமருக்கு வரலாறே கிடையாது: அமைச்சர் கண்டுபிடிப்பு?
கொள்ளிடத்தில் புதிய தடுப்பணை 'டமால்': ஓரிரு மாதம் கூட தாக்குபிடிக்காத அவலம்
ஈசல் போல உயிரிழக்கும் அவதுாறுகள் : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
வகுப்பறையில் மது அருந்திய மாணவர்கள்! கோவை மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி