Advertisement
இராம.லெட்சுமணன்
சகுந்தலை நிலையம்
சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் தோத்திரம், சாத்திரம், பிரபந்தம், புராணம் என நான்கு வகையாக அமைந்துள்ளன. ஒன்று...
புலவர் வீ.சிவஞானம்
விஜயா பதிப்பகம்
வடமொழியில் உள்ள புராணங்கள், 18. இதில், 18வது புராணமாக விளங்கும் வாவிய புராணம், பிரமா புராணம் என்றும் பிரமாண்ட...
பி.வி.ஓம்பிரகாஷ் நாராயணன்
கலைஞன் பதிப்பகம்
திருமாலிருஞ்சோலை மலையிலிருந்து வந்து, காஞ்சிபுரத்தை அடுத்த கூரத்தை தலைநகராகக் கொண்டு, அரசாண்ட சிற்றரசர்கள்...
பேரா., சி.பிரதாப சிங்
காவ்யா பதிப்பகம்
கன்னியாகுமரி என்றவுடன் அங்கு சென்றுவந்தோருக்கெல்லாம், ‘பவுர்ணமி நாள் மாலையில் ஒரே நேரத்தில் ஒரு பக்கம்...
மு. விவேகானந்தன்
மணிவாசகர் பதிப்பகம்
இந்த நுால், அருட்பாவை அறிந்து கொள்வதற்கான அருமையான ஆவணம் என்றால் மிகையாகாது. இந்நுாலில் காணக் கிடைக்கும்...
வரலொட்டி ரெங்கசாமி
கவிதா பப்ளிகேஷன்
இது ஒரு வித்தியாசமான பக்தி நுால். அம்பிகையோடு நுாலாசிரியரே உரையாடுவது போன்று அமைந்திருப்பது புதுமையானது....
டாக்டர் வே.ஹரிகுமார்
தாரிணி பதிப்பகம்
பாரத நாட்டின் மாபெரும் இதிகாசம் ராமாயணம். அதில் சுந்தர காண்டம் மிகச் சிறப்பு. இதை படித்தால் வாழ்வில்...
தமிழருவி மணியன்
கற்பகம் புத்தகாலயம்
மறைவாக ரகசியமாக பேசப்படுவது காதலும், காமமும். இன்றோ ஊடக வெளிச்சத்தில் பாலியல் வன்முறைகள் உலா வருகின்றன....
வேணு சீனிவாசன்
கிழக்கு பதிப்பகம்
திருமாலின், 10 அவதாரங்களில், முதன்மையானது மச்ச அவதாரம். வியாச முனிவரால் எழுதப்பட்ட, 18 புராணங்களுள், மச்ச...
ஆ.பட்டிலிங்கம்
பதிப்பக வெளியீடு
தமிழகத்தில் பரவலாகப் போற்றப்பெறும் சைவ – வைணவ கோவில்கள், அடியார்கள், ஆழ்வார்கள் பற்றிக் குறிப்பிட்டு,...
ம.நித்யானந்தம்
வாமன புராணம், வியாச முனிவரால் எழுதப்பட்ட பதினெண் புராணங்களில் ஒன்று. மூவடிகளால் பெருமாள் உலகளந்த வரலாற்றை...
ஆ.கிருஷ்ணன்
கிரி டிரேடிங் ஏஜன்சி பிரைவேட் லிமிடெட்
உன்னத, ஒப்புயர்வற்ற காவியம் ராமாயணம். ராமன் வரலாற்றை முதன் முதலில் வடமொழியான சம்ஸ்கிருதத்தில் எழுதியவர்...
அரிமதி தென்னகன்
D.S. புத்தக மாளிகை
அவ்வையார் படைத்த, 109 வரிகளைக் கொண்ட ஆத்திசூடி, 91 வரிகளை கொண்ட கொன்றைவேந்தன், 30 வெண்பாக்களைக் கொண்ட மூதுரை, 40...
ஸ்ரீதர்
விருட்சம் வெளியீடு
பகவானைப் பற்றிய பல அருமையான தகவல்கள் அடங்கிய நுால். படிப்போரின் ஆன்மிக உணர்வுகள் பெருகும்.‘நீங்கள் என்னை ஒரு...
நீ.சீ.சுந்தரராமன்
பன்னிரு திருமுறை மன்றம்
விநாயகர் வழிபாட்டில், தமிழ் மூதாட்டி அவ்வை எழுதிய விநாயகர் அகவலுக்கு முக்கிய இடம் உண்டு. விநாயகர் அகவலை...
இந்திரா சவுந்தர்ராஜன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
காலத்தால் அழிந்திடாத வெகு சில நுால்களில் மகாபாரதமும் ஒன்று. மானுடத்தின் மலிவான சங்கதிகளில் இருந்து,...
எஸ்.தமயந்தி
குமரன் பதிப்பகம்
உலகில் பல குணங்களை கொண்ட மனிதர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரையும், ஒரு காவியத்தில் காண முடியும் என்றால், அது...
டி.வி.எஸ். மணியன்
அமராவதி பதிப்பகம்
‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்றார் அவ்வையார். கோவில் நகரம் என்றே அன்று முதல் இன்று வரை...
ஈரோடு தங்க விசுவநாதன்
கந்தனின் சிந்தனைகளை சங்க இலக்கியம் முதல் நாமக்கல் கவிஞர் வரை பலரது பாடல்களில் இருந்தும் முதல், 200 பக்கங்களில்...
ஆர்.சி.சம்பத்
சாமி வெளியீடு
முருகன் மீது அருணகிரிநாதர் பாடிய திருத்தலங்கள் மட்டுமல்லாது, பிற தெய்வங்கள் மீது அருணகிரிநாதர் பாடிய...
வேணு சீனுவாசன்
அழகு பதிப்பகம்
தமிழகத்தில் வாழ்ந்த சித்தர்களில் சிறந்தவர் என்று போற்றப் பெறும் திருமூலர், 3,000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்றும்,...
பரமஹம்ஸ ஸ்ரீமத் பரத்வாஜ் ஸ்வாமிகள்
செல்வத்தின் மீது ஆசை வைக்காதவர், இந்த உலகில் இல்லை. செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி வாசம் செய்யும்...
வே.மகாதேவன்
இந்து கலாசாரம் மற்றும் இந்தியவியல் ஆய்வு மையம்
அண்மையில், நடைபெற்ற காவிரி புஷ்கர விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்நுால், காவிரியின் பெருமையைப் புராண,...
ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்
தினமலர் – ஆன்மிக மலர் இதழில் வெளியாகிறது, ‘கேளுங்க சொல்கிறோம்’ எனும் பகுதி. கோவில், தெய்வங்கள், மந்திரம்,...
பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்: மாணவர்களுக்கு வழிகாட்டும் தினமலர் வழிகாட்டி நி
லடாக்கில் வாகனங்கள் மீது பனிச்சரிவு - 7 பேர் உயிரிழப்பு 7 killed in avalanche at zojilla pass
இன்றைய மதிய முக்கியச் செய்திகள்
2026-ல் யாருக்கு வெற்றி? - Parawheel அளிக்கும் Data!
பஸ்சின் பின்புறம் சொருகிய கார்; கணவன், மனைவி, மகளுக்கு சோகம்
பங்குனி உத்தர விழாவில் உற்சவர்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு! Perur Pateeswarar