இந்திய திரு நாட்டின் இருபெரும் இதிகாசங்களில், மகாபாரதமும் ஒன்று. இதில், பல்வேறு கிளை கதைகள்; ஏராளமான கதை மாந்தர்கள் இந்த இதிகாசத்தை தாங்கி நிற்பர். அதில், மிக முக்கிய இடம் பிடிப்பவர் கிருஷ்ணன். அவரை, மையமாக கொண்டு, இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.‘கிருஷ்ணன் ஜனனம்’ என, முதல் இயல் துவங்கி, ‘கிருஷ்ண அவதார...