வாமன புராணம், வியாச முனிவரால் எழுதப்பட்ட பதினெண் புராணங்களில் ஒன்று. மூவடிகளால் பெருமாள் உலகளந்த வரலாற்றை உரைக்கும் இந்நுாலில் பல தகவல்கள் அடங்கியுள்ளன. குருசேத்திரத்தில் தான் லோமஹர்ஷன முனிவர் மற்ற முனிவர்களுக்கு வாமன புராணத்தை எடுத்துரைத்தார் என்று குறித்துள்ளார்.வரலாற்றுக் காலத்திற்கு முன்...