இயக்குனர் ஸ்ரீதரின் பெயரை தவிர்த்துவிட்டு, தமிழ் திரை வரலாற்றை எழுத முடியாது. அவர் கைவண்ணத்தில், சிவாஜி, முத்துராமன், கே.ஆர்.விஜயா ஆகியோர் நடிக்க இருந்த படம், 1965ல் நடந்த, இந்தியா – பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்ததால், கைக்கூடவில்லை.இந்த திரைக்கதை, ‘பொம்மை’ சினிமா இதழில் தொடராக வெளிவந்தது, தற்போது...