சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை78. (பக்கம்: 464).தஞ்சைப் பெரிய கோவில் கட்டி முடித்து, ஆயிரம் ஆண்டு நிறைவு பெறும் வேளையில் தஞ்சைக் கல்வெட்டுகள் என்னும் இந்நூல் வெளிவந்திருப்பது சிறப்புடையது. இராஜ ராஜ சோழன், தான் எடுத்த கோவிலுக்குச் செய்த அறப்பணிகள் அனைத்தையும் தஞ்சைக்...