கன்னியாகுமரி என்றவுடன் அங்கு சென்றுவந்தோருக்கெல்லாம், ‘பவுர்ணமி நாள் மாலையில் ஒரே நேரத்தில் ஒரு பக்கம் சந்திரோதயமும், மறுபக்கம் சூரிய அஸ்தமனமும் காட்சி கொடுக்கும்’ வியத்தகு நிகழ்வு நினைவுக்கு வரும். அவ்வற்புதக் கடலின் கரையில் தவக்கோல நாயகியாக பகவதி அம்மன் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ளாள்.குமரி,...