பாரத நாட்டின் மாபெரும் இதிகாசம் ராமாயணம். அதில் சுந்தர காண்டம் மிகச் சிறப்பு. இதை படித்தால் வாழ்வில் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். நாட்டில் பிறந்த அனைவரும், ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் கண்டிப்பாக படிக்க வேண்டும். அந்த வகையில், சுந்தர காண்டத்தை, சித்திர கதை வடிவில், எளிமையாக, சுருக்கமாக...