திருமாலிருஞ்சோலை மலையிலிருந்து வந்து, காஞ்சிபுரத்தை அடுத்த கூரத்தை தலைநகராகக் கொண்டு, அரசாண்ட சிற்றரசர்கள் மரபில் தோன்றியவர், கூரத்தாழ்வார். இவர் திருப்பெயரை ஸ்ரீவத் சங்கா, ஸ்ரீவத்ஸ சின்ஹர், திருமருமார்பன் என்றெல்லாம் குறிப்பிடுவதுண்டு. இவர் அரசைத் துறந்து ஸ்ரீபகவத் ராமானுஜரின் முதன்மை சீடராகி...