திருமுறை பதிகம் பாட நேரமில்லாதவர், ஒரு பத்தியாவது பாடலாமே என்ற நோக்கில் படைக்கப்பட்டுள்ள நுால்.அப்பர் பெருமானின் தேவாரப் பாடல்கள், உள்ளம் குழைந்து உருகும். சேந்தனார், பரணதேவர் பாடல்களும் உள்ளன.பன்னிரு திருமுறை, அதைப் பாடிய அருட்பெருமக்கள் எவர், பாடல்களின் எண்ணிக்கை துல்லியமாக பதிவு...