நம்மிடையே வாழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்தசிறந்த துறவியான தயானந்த சரஸ்வதி, இந்த நாட்டின் அறிவுச் செல்வமான உபநிஷத், வேதம் ஆகியவற்றின் பருப்பொருளை உலகம் முழுவதும் சென்று, தன் சிறந்த ஆங்கில உரையால் விளக்கிய மகான்.ஆயிரம் பேர் கொண்ட விஷ்ணுவை விளக்கும் சஹஸ்ரநாம விளக்கம் ஆன்மிகக்கடல். அதை மொழிபெயர்த்த ஆசிரியர்...