‘தமிழ் நன்னூல் துறைகள் அஞ்சுக்கு இலக்கியம்’ என்று கூரத்தாழ்வானாலும், ‘அறிவு தரும் பெரிய திருமொழி’ என்று சுவாமி தேசிகராலும் போற்றப்பட்டவை திருமங்கையாழ்வாரின் பாசுரங்கள். அவரது பாசுரங்கள், நாலாயிர திவ்ய பிரபந்த தொகுப்பில், இரண்டாம் ஆயிரமாக வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலில், பாசுரங்கள் பதம் பிரித்தும்,...