திரு.வி.க., பதிப்பகம், `ஐயா-பச்சையப்பர் இல்லம்' 3, பேராசிரியர் தெரு, சோழன் நகர், பட்டாபிராம், சென்னை-72. (பக்கம்: 112) அன்றும், இன்றும், என்றும் யாவரையும் காப்பது அறம், அறத்தைக் காப்பது ஒழுக்கம். அந்த ஒழுக்கத்தை, நெறியை, உணர்வை தாய்மொழியில் கற்பித்து - பிஞ்சு நெஞ்சுகளிலேயே ஆழப் பதிப்பது இந்த...