இறைவன் படைப்பில் அரிய நுட்பங்களும், உண்மைகளும் அடங்கி உள்ளதாக எடுத்துக் கூறியுள்ள நுால். படித்தால் முழு ஆன்மிக திருப்தி அடையலாம். விஞ்ஞானக் கருத்துக்களும், தத்துவ உண்மைகளும் தெளிவாக எடுத்துக்காட்டி விளக்கப்பட்டுள்ளன. வானியல், புவியியல், பொருளியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், பரிணாமவியல்,...