காவிய நாயகன் ராமனைக் கன்னித் தமிழால் போற்றி, மரபு மாறாமல் அந்தாதியாக அழகிய 100 பாடல்களில் சிறப்பிக்கும் நுால். ராமனின் பண்பு, வீரம், கருணை, நேர்மை ஆகிய குணங்கள் கதைப் பாங்குடன் போற்றப்பட்டுள்ளன. பாடலுக்கு மகுடம் சூட்டும் தலைப்பும், விளக்கம் கூறும் பொருளுரையும், எல்லாரையும் கவர்ந்து நிற்கிறது.பால...