மகாபாரதத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்துவது போல் படைக்கப்பட்டுள்ள நுால். செய்யுள் வடிவில் அமைந்துள்ளது. முதற்பாகத்தில், துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம் துவங்கி, ஹஸ்தினாபுரம், துரியோதனன் சபை, சகுனியின் சதி, சூதாட்டச் சுருக்கம், தருமன் நாட்டை வைத்தாடுதல் என, பல தலைப்புகளை உள்ளடக்கியுள்ளது.இரண்டாம்...