Advertisement
அ.கு.முரளிதரனார்
பிரியா நிலையம்
திருப்பாவை பாசுரங்கள், திருவெம்பாவை பாடல்கள், திருப்பள்ளி எழுச்சி பாடல்களுக்கு எளிய உரை தரும் நுால்....
பா.சு.ரமணன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
மனிதனுக்கு அருள் செய்வது மனிதாபிமானம். எங்கேயோ கிடக்கும் சொரிபிடித்த நாய்க்கும் அருள் செய்வது யாரால்...
மனிதனுக்கு அருள் செய்வது மனிதாபிமானம். எங்கேயோ கிடக்கும் சொரி பிடித்த நாய்க்கும் அருள் செய்வது யாரால்...
சுபா
தங்கத்தாமரை பதிப்பகம்
திருப்பதி வெங்கடாசலபதி மகிமையை உரைக்கும் நுால். வண்ணமிகு படக்கதையாக மலர்ந்துள்ளது.திருமலையின் புராண வரலாறு...
முனைவர் க.ர.லதா
ஜோதி பதிப்பகம்
பக்தி இலக்கியங்களை ஆய்வு செய்து கருத்துக்களை உரைக்கும் நுால். அழகர் கோவிலின் வரலாறு, திருமூலரின் அட்டாங்க...
ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு
சிவன், விஷ்ணு, முருகன், கணபதி என 1,000 தெய்வங்கள் வழிபாடு பாரத பூமியில் இருந்தாலும், அம்மன் வழிபாட்டுக்கு என்றுமே...
புலவர் பி.ஏ.நடேசப்பிள்ளை
அருணா பப்ளிகேஷன்ஸ்
முருகன் பெருமைகளை சிறப்பாக எடுத்துச் சொல்லும் நுால். எளிய நடையில் அமைந்துள்ளது. எல்லாரும் பாராயணம் செய்ய...
மறைமலை அடிகள்
நர்மதா பதிப்பகம்
சூக்கும சரீரம், ஆவி வடிவங்கள், வேறு உலகங்கள், கடந்த பிறவி ஆகியவற்றை விளக்கும் நுால். வாழ்வில் ஒவ்வொருவரும்...
ஜி.எஸ்.எஸ்.,
வாழ்க்கையில் இனிப்பான சம்பவங்களை விட கசப்பான நிகழ்வுகளே அதிகம். கசப்புகள் நேரும் போது, அவற்றை ஏற்றுக் கொண்டு...
முனைவர் வெ.பானுமதி
சித்ரா பதிப்பகம்
குலதெய்வ வழிபாட்டின் உயர்வை கூறும் நுால்.கொங்கு வேளாளர் குல வரலாறு முதலில் கூறப்பட்டுள்ளது. சேர, சோழ, பாண்டிய,...
லட்சுமி ராஜரத்னம்
பக்தர்களுக்கு அருளும் பண்பாளன், பார் போற்றும் தயாளன், பக்தர்களின் துயர் தீர்க்க பறந்தோடி வரும் மயிலோன் அழகன்...
பி.சுவாமிநாதன்
காஞ்சி மகா பெரியவர் பக்தர்களுக்கு செய்த அதிசயங்களை விளக்கும் அற்புத தொகுப்பு நுால்.கேரள தம்பதி தாங்கள்...
வேங்கடவன்
அழகு பதிப்பகம்
காலை எழுந்தது முதல், இரவு படுக்கைக்கு செல்லும் முன் சொல்ல வேண்டிய மந்திரங்களை வரிசைப்படுத்தி விவரிக்கும்...
வி.ஏ.ராமசுப்பிரமணியன்
மணிமேகலை பிரசுரம்
நெல்லிக்கனி தந்த மூதாட்டிக்கு உதவும் எண்ணத்தில் மகாலட்சுமியை நினைத்து சங்கரர் சூட்டிய, கனகதாரா ஸ்தோத்திரம்...
ஆர்.வி. பதி
தமிழகத்தில் பிறந்த மகான்கள் வரலாற்றை தொகுத்து தரும் நுால். அன்றைய அருணகிரிநாதர் முதல், இன்று நம் கண் முன்...
சு.ஸ்ரீனிவாஸ்
ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
திருமூலர் பாடிய மூல பாசுரங்களும் அதற்கான செவ்விய உரையும் உடைய சைவக் கடல். படிக்க அமைதி குடியேறும்.பசு...
பவித்ரா நந்தகுமார்
விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைந்து தமிழ் மொழியின் சுவையில் கலந்து தெய்வ பக்தியில் சங்கமிப்பதே ஆண்டாளின்...
கி. இராசா
பார்த்திபன் பதிப்பகம்
இறைவன் அருளிய செயல்களைக் கூறும் புராணங்கள் வாயிலாக, சிவ வடிவங்கள், 64 எனக் கூறும் நுால். இயற்கை சக்திகளான நீர்,...
கீர்த்தி
சங்கர் பதிப்பகம்
கலியுகத்தில் மக்களை காப்பது, சிவபெருமான் பாதம் கழுவிய புனித நீரும், அவரது திருச் சின்னங்களும், பஞ்சாட்சர...
விஜயராகவ சர்மா
பூலோக வைகுண்டமான திருவரங்கத்தில் கோவில் கொண்டு திகழ்வதன் சுவையான சரித்ரத்தை விவரிக்கும் நுால்....
முனைவர் அ.உசேன்
புதுவைச் சகோதரர்கள் பதிப்பகம்
மரபுக் கவிதையால் இயற்றப்பட்ட ராமானுஜர் வாழ்க்கையை சொல்லும் காப்பிய நுால்.மனிதர்கள் அனைவரும் சமம்; ஏற்றத்...
ஷ்யாம் குமாரி
அரவிந்தர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள், நினைவுக் குறிப்புகளை பதிவு செய்துள்ள நுால்.அரவிந்தரின் பள்ளிப்...
எஸ்.எஸ். ராகவாச்சார்யர்
ஹனுமத் பூஜை முறைகளை விரிவாகக் கூறும் நுால். பூஜை செய்யும்பகுதியை சாணத்தால் மெழுகி கோலமிட்டு, குத்துவிளக்கு...
காரைக்குடி ராஜு பாகவதர்
இறைவனை அடைய, நாம சங்கீர்த்தனம் என்ற தெய்வீக மருந்தே சிறந்தது என விளக்கும் நுால். அட்டைப் பூச்சிக்கு வலி...
மன்னிப்பு கேட்க கமல் மறுப்பு: கர்நாடகாவில் தக்லைப் வெளியீடு ஒத்திவைப்பு
சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்
அண்ணா பல்கலை வழக்கு; ஞானசேகரனுக்கு 30 ஆண்டுக்கு குறையாத ஆயுள் தண்டனை
முதல்வர் செல்லும் சாலையில் கழிவு நீர் ஓடை அலங்கார துணி கொண்டு மறைப்பு; மதுரையில் நடந்த சம்பவத்துக்கு கருத்து சொல்லுங்க மக்களே!
குடும்ப கட்டுப்பாடு செய்ததால் தமிழகத்திற்கு ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; ஞானசேகரன் குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றம்