விஞ்ஞானமும் மெய்ஞானமும் தெய்வ பக்தியில் சங்கமிப்பதே ஆண்டாளின் திருப்பாவை என்பதை விளக்கும் நுால். ஒவ்வொரு பாசுரங்களின் பின்புலத்தில் இருக்கும் அறிவியல் உண்மைகளை கோடிட்டுக் காட்டி, தமிழரின் தொலைநோக்கு பார்வையை அறியச் செய்கிறது. மழை, மேகம், பறவையினங்கள், மலர்கள், நதிகள் என இயற்கையின் அம்சங்களில்...