முருகன் பெருமைகளை சிறப்பாக எடுத்துச் சொல்லும் நுால். எளிய நடையில் அமைந்துள்ளது. எல்லாரும் பாராயணம் செய்ய உகந்தது. திருவடி முதல் திருமுடி வரை ஒவ்வொரு உறுப்பாக காக்க வேண்டும் என்ற வழிபாட்டு வேண்டுகோளை சொல்கிறது. மந்திரத்தை உச்சரிப்பது போன்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.கந்தன் என்ற சொல்லிற்கு பற்றுக்...