ஸ்ரீ அரவிந்தர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள், நினைவுக் குறிப்புகள் பதிவு செய்துள்ள நுால்.அரவிந்தரின் பள்ளிப்பருவம், ஆசிரியராகப் பணி புரிந்தபோது கற்பித்த விதம், சுதந்திரப் போராட்ட புரட்சிக்கு தனியாகப் பொறுப்பேற்றுக் கொண்டமை, குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் இருந்தபோது காட்டிய அமைதி போன்ற விபரங்கள்...