திருப்பாவை பாசுரங்கள், திருவெம்பாவை பாடல்கள், திருப்பள்ளி எழுச்சி பாடல்களுக்கு எளிய உரை தரும் நுால். மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரியதாக பக்தி பெருக்குடன் குறிப்பிடுவர். வெள்ளத்தில் ஏற்படும் சுழி துவக்கத்தில் மெதுவாகவும், அதை உணர்வதற்குள், மிக வேகமாக ஆமிழ்த்திவிடும். அதுபோல் மயக்கத்தில், திசை...