கலியுக தெய்வமாக அரங்கன் கோவில் கொண்டு திருவரங்கத்தில் இருப்பதன் பின்னணியில் சுவையான சரித்திரத்தை தரும் நுால்.கிளிச்சோழனுக்கு, கிளி உருவில் சுக மகரிஷி உபதேசித்தது தொகுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கமே உயர்ந்தது என்பதையும், தீயோரை தண்டிக்கவும் நல்லோரைக் காக்கவும், மெய்யடியார் மனதில் தியானிக்கவும் இறைவன்...