Advertisement
ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
ஆன்மிகம்
ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்,40, பிஞ்சால சுப்பிரமணியம் தெரு, (உஸ்மான் ரோடு) த.பை.எண்: 1040. தியாகராய நகர், சென்னை - 600 017. தொலைபேசி: 24313646,...
திருமூலர் பாடிய மூல பாசுரங்களும் அதற்கான செவ்விய உரையும் உடைய சைவக் கடல். படிக்க அமைதி குடியேறும்.பசு கன்றுக்கு பால் தரக்காத்திருக்கும்; மழை மண்ணுக்கு வளம் தர காத்திருக்கும். அதுபோல் இறைவன் நல்லது செய்ய நினைத்திருப்பான் என வான்சிறப்பு கூறப்பட்டுள்ளது. இதன் வழி பழங்காலத்திலே நீருக்கு கொடுத்து வந்த...
ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் மூலமும் விளக்கமும்
ஆதித்த கரிகாலன் மறைக்கப்பட்ட வரலாற்று படுகொலை
மனோ சக்திக் கலை
108 திவ்யதேச தரிசனம் ஆழ்வார்கள் பாசுரங்கள் உரையுடன் (பாகம் – 4)
பலூசிஸ்தான்
ஸ்ரீமத் பகவத் கீதை மூலமும், உரையும்