மரபுக் கவிதையால் இயற்றப்பட்ட ராமானுஜர் வாழ்க்கையை சொல்லும் காப்பிய நுால்.மனிதர்கள் அனைவரும் சமம்; ஏற்றத் தாழ்வும், பாகுபாடும் இன்றி வாழ வேண்டும் என்ற கோட்பாட்டை ராமானுஜர் அருளியதுடன், வாழ்ந்தும் காட்டியதை சுட்டிக்காட்டுகிறது.ராமானுஜரின் சமய, சமுதாயப் புரட்சி, சீர்திருத்தங்கள் சிறப்பாகப்...