Advertisement
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
அன்பின் ஆழத்தை புரிய வைக்கும் அற்புதமான கதை நுால்.இந்த புத்தகத்தின் ஆசிரியர் வரலொட்டி ரெங்கசாமி,...
பி.சுவாமிநாதன்
இன்றைக்கும் மனிதனுக்கு வருகிற பிரச்னைகள் அனைத்துக்கும் காரணம் என்ன தெரியுமா?எல்லாமும் நாம் ஆசைப்பட்டபடி...
புலவர் வெ.பழனியாண்டி
ஆசிரியர் வெளியீடு
ரத்தினகிரி மலையில் அருள்பாலிக்கும் பாலமுருகன் சுவாமியை போற்றிப் பாடியுள்ள அந்தாதி பாடல்களின் தொகுப்பு...
இறைவன் எழுதிய காதல் கடிதம் தான் கீதை. அதன் சாரம் அன்பு என்பதை நிலைநாட்ட எழுதப்பட்ட நுால். கடவுள் கண்ணன்...
மும்பை ராமகிருஷ்ணன்
மணிமேகலை பிரசுரம்
கந்தர் அலங்காரம் பாடல்களுக்கு விளக்கவுரை தந்துள்ள நுால். ஒவ்வொரு அலங்காரத் துதியையும் பதிவிட்டு...
அன்பே வழி என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் நுால். அது தத்துவமாக கூறப்பட்டுள்ளது. வாழ்க்கை தேர்ந்தெடுப்பது தான்...
நாகர்கோவில் கிருஷ்ணன்
நர்மதா பதிப்பகம்
காசி துவங்கி, ராமேஸ்வரம் வரை, 108 சிவ ஸ்தலங்களை விவரிக்கும் நுால்.ஒவ்வொன்றிலும் இறைவன் – இறைவி பெயரைக்...
சிவராமகிருஷ்ண சர்மா
ஆதிசங்கரர் இயற்றிய ப்ரச்னோத்ர ரத்னமாலிகா என்ற நுாலின் தமிழாக்கமாக மலர்ந்துள்ளது. ஆன்றோர் கருத்துக்களை கூறி,...
தேனி மு.சுப்பிரமணி
ராமாயணம், மகாபாரதக் கதைகளுடன் தொடர்புடைய கோவில்கள், சிலப்பதிகாரத்துடன் தொடர்புடைய வித்தியாசமான...
விஜயராகவ சர்மா
பூலோக வைகுண்டமான திருவரங்கத்தில் கோவில் கொண்டு திகழ்வதன் சுவையான சரித்திரத்தை விவரிக்கும் நுால்....
மாணிக்கவாசக சுவாமிகள்
அழகு பதிப்பகம்
திருவாசக பதிப்பு நுால். சிவபுராணம் துவங்கி அச்சோப்பதிகம் ஈறாக 51 பதிகங்கள் தரப்பட்டுள்ளன. பாடல்கள் பதம்...
அறந்தாங்கி சங்கர்
அறந்தாங்கி சங்கர் பதிப்பகம்
திருமுருகன் திருத்தலங்கள் பற்றி அழகுடன் பேசும் நுால். ஒவ்வொன்றின் தனித்தன்மை, சிறப்புகள்...
ஷ்யாம் குமாரி
ஸ்ரீ அரவிந்தர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள், நினைவுக் குறிப்புகளை பதிவு செய்துள்ள நுால்.அரவிந்தரின்...
வா.ஜானகிராமன்
வால்மீகி – கம்பன் ஒப்பீட்டில் பால காண்டம் பற்றி பேசியுள்ள நுால். அயோத்தியின் அழகு, வளமை துவங்கி, பால பருவத்தில்...
அ.வே.சாந்திகுமார சுவாமிகள்
கவின் பப்ளிகேஷன்ஸ்
திருவாசகத்திற்கு தருமை ஆதீனப் புலவர் சி.அருணை வடிவேல் எழுதிய உரையை ஆராயும் நுால். மாணிக்கவாசகர் அருளிய...
பவித்ரா நந்தகுமார்
விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைந்து தெய்வ பக்தியில் சங்கமிப்பதே ஆண்டாளின் திருப்பாவை என விளக்கும் நுால்....
ரத்தினகிரி மலையில் அருள்பாலிக்கும் பாலமுருகன் சுவாமியை போற்றி பாடியுள்ள அந்தாதி பாடல்களின் தொகுப்பு நுால்....
லட்சுமி ராஜரத்னம்
பக்தர்களுக்கு அருளும் பண்பாளன்... பார் போற்றும் தயாளன்... பக்தர்களின் துயர் தீர்க்க பறந்தோடி வரும் மயிலோன்...
வாழ்வில் நடந்த சில சம்பவங்களின் தொகுப்பு போல் தெரிந்தாலும், அதன் பின்னணியில் உள்ள ஆன்மிகத் தகவல்கள் வியக்க...
டாக்டர் ம.ஆனந்த் பிரதாப்
கங்கை புத்தக நிலையம்
ஹிந்து மதம், மனிதர்களுக்கு வழங்கியுள்ள போதனைகளை அனுபவ அடிப்படையில் உணர்த்தும் நுால். ஆன்மிக பயணத்தை புராண...
மகானுடன் பழகியவர்கள், மகானுடன் வாழ்ந்தவர்கள், மகானுக்குப் பணிவிடை செய்யும் பாக்கியம் பெற்றவர்கள் எல்லாருமே...
ஆர்.ராதாகிருஷ்ணன்
சுவாசம் பதிப்பகம்
அயோத்தியில் நடப்பது என்ன? நடந்தது என்ன என்பதை தெளிவாக எடுத்துரைக்கும் நுால். ராமர் அவதார இடம் என்பதற்கான...
திருப்பூர் கிருஷ்ணன்
அன்போடும், பக்தியோடும் வணங்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி சாதாரண மக்களுக்கு நெருக்கமானவராக...
மா.க.சுப்பிரமணியன்
ராமாயணம், மகாபாரதத்தை புதிதாகப் படிப்பது போல் ஆர்வம் ஏற்படுத்தும் நுால். படிக்க எளிமையாய், மகிழ்ச்சி தருவதாய்...
தினமலர் மாலை 7 மணி செய்திகள் - 25 JUL 2025
தினமலர் மாலை 6 மணி செய்திகள் - 25 JUL 2025
தினமலர் மாலை 5 மணி செய்திகள் - 25 JUL 2025
தினமலர் மாலை 4 மணி செய்திகள் - 25 JUL 2025
தினமலர் மதியம் 3 மணி செய்திகள் - 25 July 2025
தினமலர் மதியம் 1 மணி செய்திகள் - 25 July 2025