Advertisement
வெள்ளியங்குடி. மு. நக்கீரன்
மனோ பதிப்பகம்
மனிதன் பேராசையை கைவிட்டு, பற்றுகள் நீக்கி இறையருள் தேடலில் ஈடுபட சமயப் பாடல்களை எடுத்துக்காட்டி...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
வரலொட்டி ரெங்கசாமியின் இந்த புத்தகம், அவர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களின் தொகுப்பு போல் தெரிந்தாலும், அதன்...
பி.சுவாமிநாதன்
வேதம், யாகம் போற்றப்பட வேண்டும் என்பதை உணர்த்தவே ஆதி சங்கரரின் அவதாரம் நிகழ்ந்தது. அவரது அருள் மொழிகள் இந்த...
பவித்ரா நந்தகுமார்
விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைந்து தமிழ் மொழியின் சுவையில் கலந்து தெய்வ பக்தியில் சங்கமிப்பதே திருப்பாவை என...
எஸ்.எஸ்.மாத்ருபூதேஸ்வரன்
நர்மதா பதிப்பகம்
வைணவத் திருத்தலங்கள் பற்றிய தகவல்களை தரும் நுால். ஊர், மூலவர், தாயார், ஆழ்வார்களின் மங்களாசாசன தகவல், தல வரலாறு,...
உமா பாலசுப்ரமணியன்
திருமுறையுள் சொல்லப்பட்டிருக்கும் நற்குணங்களை கதைகளாக்கி இளைஞர் மனதை திருத்தி அமைக்கும் நுால்.உணவு...
என்.கணேசன்
என்.கணேசன் புக்ஸ்
பகவத் கீதையை எளிய நடையில் எடுத்துக்காட்டுகளுடன் தந்துள்ள உரைநுால். படித்தால் மன அமைதி, தைரியம், ஆத்ம ஞானம்...
கோவில் கூட்ட நெரிசலில் வரிசை நகராதா என ஏங்கும் பக்தனாக, ‘தாயே மீனாட்சி... சிறப்பு தரிசனத்துக்கு வழி பண்ண ...
பா.சு.ரமணன்
திருவண்ணாமலை மக்களுக்கு மலை குருவாக அமைகிறது. தவயோக நிலை அடைந்த சித்தர்கள், மகான்கள், யோகிகள் வாழ்க்கையை...
ஸ்ரீநாத்
மணிமேகலை பிரசுரம்
உத்தரகண்டில் அமைந்துள்ள கேதார்நாத் கோவில் பற்றிய நால். கேதார்நாத் மலையில் மந்தாகினி, மதுகங்கா, சீர்கங்கா,...
பிரான்சிலிருந்தும் பராசக்தி அவதாரம் வெளிப்படலாம். மகா காளி உருவெடுக்கலாம். சரஸ்வதி வீணை மீட்டலாம்....
மா.க.சுப்பிரமணியன்
சிறப்பு பெற்ற முருகனின் சரிதம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள நுால். குமரன் உதித்தார் என்ற தலைப்பில்,...
ஆதி சங்கரரைத் தலைமை குருவாகக் கொண்ட ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியாக இருந்தவர்...
திருமுறைகளை ஓதி, கடவுளை வணங்கிப் பயனடையும் நோக்கில் தொகுக்கப்பட்ட நுால். சம்பந்தர் முதல் சேக்கிழார் வரை 27...
க.மணி
அபயம் பப்ளிஷர்ஸ்
விவேக சூடாமணியில், 580 சுலோகங்களுக்கு உதாரணங்களுடன் அமைந்த வேதாந்த நுால். சமஸ்கிருத சுலோகங்களைப் பதம் பிரித்து...
வா.மு.சேதுராமன்
கவியரசன் பதிப்பகம்
திருமுருகாற்றுப்படை போல துவங்கி, அய்யப்பன் பற்றி, ‘கலியுக இலக்கியம் யாமே’ என உரைக்கும் நுால். உயர்ந்த அத்வைத...
உபதேசம், அறிவுரை போன்ற வறட்சியான விஷயங்களையும், கற்பனைத் திறமையால் விருப்பமாக மாற்ற முடியும் என...
மு.முத்து ஜோதி
சனாதனத்தை வள்ளலார் பார்வையில் விளக்கும் நுால். சனாதனம் என்றால் என்ன, வேதமே சனாதன தர்மம், வள்ளலார் காட்டிய...
இறைவன் மனிதனுக்கு எழுதிய காதல் கடிதம் தான் கீதை என எழுதப்பட்ட நுால். பகவத் கீதைக்குத் தமிழில், கண்ணனின்...
செ.அருட்செல்வப்பேரரசன்
சுவாசம் பதிப்பகம்
கண்ணனின் வாழ்க்கை மற்றும் லீலா வினோத அற்புதங்களை சொல்லும் நுால். பத்து அவதாரங்களில் விருஷ்ணிகள் மற்றும்...
டி.வி.இராதாகிருஷ்ணன்
அகநாழிகை
இறைவனைச் சரணடைதல், முக்தி, உயிர், உடல், உலக தொடர்பு, வழிபடும் முறை போன்றவற்றை விளக்கும் நுால். பூசை செய்வதாலோ,...
தி.செல்லப்பா
கோவிலுக்குச் செல்கிறோம். அங்கு எது விசேஷம், என்ன வித்தியாசம், என்ன புதுமை என்பதை அறிவதில் ஆர்வம்...
வா.ஜானகிராமன்
ராமாயணத்தின் முக்கிய பகுதிகள் ஆரண்யம் மற்றும் கிஷ்கிந்தா காண்டங்கள். சீதையுடன் ராமன் காட்டுக்குள் நுழைவது...
குடவாயில் பாலசுப்பிரமணியன்
அன்னம் (பி) லிடெட்
ஆன்மிகத்தில் கணபதி வழிபாடு துவங்கி மலர்களால் பூசனை செய்யும் முறையைக் கூறும் நுால். ஆடல் வல்லான், ஆனை உரிச்ச...
பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்: மாணவர்களுக்கு வழிகாட்டும் தினமலர் வழிகாட்டி நி
2026-ல் யாருக்கு வெற்றி? - Parawheel அளிக்கும் Data!
இன்றைய மதிய முக்கியச் செய்திகள்
லடாக்கில் வாகனங்கள் மீது பனிச்சரிவு - 7 பேர் உயிரிழப்பு 7 killed in avalanche at zojilla pass
பஸ்சின் பின்புறம் சொருகிய கார்; கணவன், மனைவி, மகளுக்கு சோகம்
பங்குனி உத்தர விழாவில் உற்சவர்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு! Perur Pateeswarar