Advertisement
இரா.சுந்தரேசன்
மணிமேகலை பிரசுரம்
திருப்புகழில் உள்ள பாடல்களைத் தேர்ந்தெடுத்து, முருகக் கடவுள் தொடர்பான புராணக் கதைகளுக்கு ஆன்மிக விளக்கம்...
விஜயராகவ சர்மா
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
திருவரங்கத்தில் கலியுக தெய்வமாக, பேசும் அரங்கனாக கோவில் கொண்டு திகழ்வதன் பின்னால் உள்ள சுவையான...
வா.ஜானகிராமன்
ராமாயண மகாகாவியத்தில் பால காண்டம் பற்றி பேசியுள்ள நுால். அயோத்தியின் அழகு, வளமை துவங்கி, பால பருவத்தில்...
பா.சு.ரமணன்
நாடி ஜோதிடத்தில் வல்லவரான ரமணன் எழுதிய நுால் சேக்கிழாரின் பெரியபுராணம். இதில், 63 நாயன்மார்களின் வரலாறு எளிய...
ஸ்ரீவி தி.மைதிலி
ஆனந்த நிலையம்
செய்த பலன் செய்தவருக்கே திரும்ப வரும். ஒருவர் வேண்டியதை தாமே நடத்திச் செல்ல வேண்டும். வாழ்வில்...
வரலொட்டி ரெங்கசாமி
‘அவளன்றி ஓர் அணுவும்அசையாது’ என்பதைத் தான் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை விவரித்து சொல்கிறார்,...
முனைவர் ப.பாலசுப்ரமணியன்
அழகு பதிப்பகம்
தமிழ்க் கடவுள் முருக வழிபாடு குறித்த விபரங்களை தொகுத்து வழங்கும் நுால். பெயர்களின் காரணம் முதல் காவடி ஆட்டம்...
முனைவர் க.சண்முகவேலாயுதம்
வாழ்க வளமுடன் பதிப்பகம்
இமயமலையில் அமர்நாத், வைஷ்ணவிதேவி, சிவகோரி தலங்களுக்கு யாத்திரை செய்த அனுபவத்தை பதிவு செய்துள்ள நுால்....
தி.செல்லப்பா
கோவிலில் எது விசேஷம், என்ன வித்தியாசம், என்ன புதுமை என்பதை கூர்ந்து கவனித்து எழுதப்பட்ட நுால். உதாரணமாக,...
கோவிலுக்குள் செல்கிறோம்... 10 ரூபாய் கீழே கிடக்கிறது. இதை நாமே வைத்துக் கொள்வதா... அல்லது உண்டியலில் போடுவதா என...
சத்யதேவ்
வானதி பதிப்பகம்
பழைய பாரதத்திற்கு புதிய பார்வை தரும் நுால். அறத்தின் மாண்புகளை பொருத்தமாக காட்டுகிறது. அறம் நிலை நிறுத்தல்,...
எல்.முருகராஜ்
திருப்பதிக்கு செல்ல திட்டமிடும் பக்தர் களுக்கு கையேடாக அமையும். இந்த புத்தகத்தில் மறைந்துள்ள சில சுவையான...
எம்.நாராயணவேலுப்பிள்ளை
நர்மதா பதிப்பகம்
பட்டினத்தார் பெயரில் இருவர் இருந்ததாகக் கூறும் நுால். ஒருவர் கி.பி., 12ம் நுாற்றாண்டிலும் மற்றவர், 16ம்...
ஆர்.வி. பதி
உலகில் பல விஷயங்கள் ஒன்பது ஒன்பதாகவே அமைந்துள்ளன. அதே வகையில் அமைந்தவை தான் நவகிரக கோவில்கள். சென்னை போரூர்...
வேணு சீனிவாசன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
நாலாயிர திவ்விய பிரபந்தம் நுாலில் குறிப்பிட்ட சில பாடல்களைத் தேர்வு செய்து விளக்கம் தரும் நுால். தெய்வீகப்...
சஞ்சீவி ராஜா சுவாமிகள்
சஞ்சலங்களை கண்டு பயந்து நேரம் சரியில்லை என தவிப்போருக்கு பரிகாரம் தரும் நுால். கர்மா என்றால் என்ன? அது முந்தைய...
க.மணி
அபயம் பப்ளிஷர்ஸ்
மோட்சம் என்ற ஒரு நிலையை அடைந்தால், பிறவிகள் கிடையாது. ஆனால் அதை, நினைத்த மாத்திரத்தில் கைக்கொண்டு விட முடியாது....
சிவக்கொழுந்து
ஐயப்பன் எண்டர்பிரைசஸ்
பக்தியால் இறைவனிடம் வேண்டுகோள் வைக்கும் ஆன்மிக நுால். ஆணவத்தை நீக்கி அன்பைப் பெருக்குவதே சிவார்ப்பணம் என்று...
உமா பாலசுப்ரமணியன்
திருமுறையுள் சொல்லப்பட்டிருக்கும் நற்குணங்களை கதைகளாக்கி இளைஞர் மனதை திருத்தி அமைக்கும் நுால். உணவு...
சீர்காழி எஸ்.கிருஷ்ணமூர்த்தி
சாவித்திரி நிவாஸ்
நன்மைகள் நல்கும் சட்ட நாதர், அஷ்ட பைரவர் பற்றி விளக்கும் நுால். இரணியன் வதம் முடிந்ததும், மகாவிஷ்ணு, நரசிங்க...
கோவில் கூட்ட நெரிசலில் வரிசை நகராதா என ஏங்கும் பக்தனாக, ‘தாயே மீனாட்சி... சிறப்பு தரிசனத்துக்கு வழி பண்ண...
திருவண்ணாமலை மக்களுக்கு குருவாக அமைகிறது மலை. தவயோக நிலை அடைந்த சித்தர்கள், மகான்கள், யோகிகள் வாழ்க்கையை...
பிரான்சிலிருந்தும் பராசக்தி அவதாரம் வெளிப்படலாம். மகாகாளி உருவெடுக்கலாம். சரஸ்வதி வீணை மீட்டலாம்....
மா.க.சுப்பிரமணியன்
சிறப்பு பெற்ற முருகனின் சரிதம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள நுால். குமரன் உதித்தார் என்ற தலைப்பில்,...
பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்: மாணவர்களுக்கு வழிகாட்டும் தினமலர் வழிகாட்டி நி
2026-ல் யாருக்கு வெற்றி? - Parawheel அளிக்கும் Data!
இன்றைய மதிய முக்கியச் செய்திகள்
லடாக்கில் வாகனங்கள் மீது பனிச்சரிவு - 7 பேர் உயிரிழப்பு 7 killed in avalanche at zojilla pass
பஸ்சின் பின்புறம் சொருகிய கார்; கணவன், மனைவி, மகளுக்கு சோகம்
பங்குனி உத்தர விழாவில் உற்சவர்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு! Perur Pateeswarar