அதர்வண வேதம், அதர்வ வேத சம்கிதை, அதர் வாங்கிரசம், பிரம்ம வேதம், சத்திரிய வேதம், அதர்வணம் வைஷஜ்ய வேதம் எனவும் அழைக்கப்படுகிறது. அறியாமை என்ற இருளை, ‘அதர்’ என்ற அனல் அழிப்பதால், அதர்வண வேதம் ஆயிற்று.மந்திரம், பிரம்ம வித்தை, துஷ்ட சம்காரம், ருத்ர மகிமையால் நோய்க்கு மருந்து தருதல் போன்ற அம்சங்களை...