பக்தியால் இறைவனிடம் வேண்டுகோள் வைக்கும் ஆன்மிக நுால். ஆணவத்தை நீக்கி அன்பைப் பெருக்குவதே சிவார்ப்பணம் என்று சொல்கிறது. கொடுத்து உதவுதல், மனங்களை அன்பால் வெல்லுதல், உண்மையின் வலிமை, தியானத்தின் சிறப்பு, தொண்டுஉள்ளம், பாவ புண்ணியம், பசித்தவனுக்கு சோறிடுதல் போன்ற பயனுள்ள தகவல்களைத்...