நன்மைகள் நல்கும் சட்ட நாதர், அஷ்ட பைரவர் பற்றி விளக்கும் நுால். இரணியன் வதம் முடிந்ததும், மகாவிஷ்ணு, நரசிங்க உருவத்துடன் விண்ணுலகத்தவரும் கண்டு பயந்து ஓடும் படி திரிந்தார். அவரை சிவபெருமான் அருளால் வீரபத்திரக் கடவுள், அஷ்ட பாதங்களோடு சர பட்சியாக வந்து பிளந்து, துயர் போக்கியதாக...