தமிழர் கட்டிடக் கலையை விவரிக்கும் நுால். கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களே நிலைத்து நிற்பதாக கூறுகிறது. பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகர கட்டடக் கலையை அழகாக கண்முன் கொண்டு நிறுத்துகிறது. காஞ்சி, மதுரை, தஞ்சை, திருவாரூர், ராமேஸ்வரம் போன்ற கடற்கரை கோவில்களின் கலை நயத்தை விவரிக்கிறது. பத்மநாபபுரம்,...