நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 208)சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டகேசி ஆகிய ஐம்பெரும் காப்பியங்கள் தமிழ் அன்னைக்கு எழில் கூட்டி, மெருகூட்டும் அணிகலன்கள். கி.பி.இரண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட இவை சமண - புத்த...