திருக்கோவில் வரலாறுகள் திரித்துக் கூறப்பட்டதைச் சுட்டி, கல்வெட்டு, சிற்பம், செப்பேடு துணை கொண்டு உண்மை வரலாற்று செய்திகளை பதிவுசெய்து வெளிவந்திருக்கும் நுால். பட்டீச்சரம், திருவையாறு, சித்தாய்மூர், மருதுார், கும்பகோணம், திருவாரூர், திருவண்ணாமலை, கோயிலடி, உஞ்சினி, திருவரங்கம், தாராசுரம், ஆவூர்,...