திருமூலர் இயற்றிய பாடல்களை பதம் பிரித்து, பொருளுணரும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். ஒவ்வொரு கட்டுரையிலும் திருமந்திரப் பாடல் விளக்கமாக தரப்பட்டுள்ளது. திருமூலர் வரலாறும் கூறப்பட்டுள்ளது. திருமந்திரத்தில் அறம், தத்துவம், சமயம், அட்டாங்க யோகம், இறைவன் இயல்பு, சரியை, கிரியை, யோகம், ஞானம் போன்றவை...