இறைவனை அடைய, நாம சங்கீர்த்தனம் என்ற தெய்வீக மருந்தே சிறந்தது என விளக்கும் நுால். அட்டைப் பூச்சிக்கு வலி தெரியாதிருக்க, சுரக்கும் வேதிப்பொருள், ரத்தம் உறையாமலிருக்கும் வேதிப்பொருள் குறித்தும் பொருத்தமாக விளக்கியுள்ளது. இறைவன் நாடகங்களை, ஒன்பது விதமான பக்தியை காட்டி எளிய முறையில் கூறப்பட்டுள்ளது....